skip to main
|
skip to sidebar
Showing posts with label
கவிதை
.
Show all posts
Showing posts with label
கவிதை
.
Show all posts
Sunday, 23 January 2011
துணைவியைக் கெடுத்த தூக்கம்
நாளுக்கு இடையில் வரும்
நடுநிசியில் வரும் பசியில்
பாலுக்கு அழும் மகனின்
பால்சென் றுதரும் மனைவி
தூயவளின் தொன்மைதனை
தூக்கிநி றுத்துங்கால் என்
தாயவளும் பட்ட துயர்
தவழ்கிற தென்நினை வுகளில்.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)
Contact me from Messengers:
From Yahoo!
IM me
Add me as a friend
From SKYPE:
Add me as a friend in Skype
Blog Archive
▼
2013
(1)
▼
May
(1)
கல்வித்துறையின் கவனத்திற்கு... தினமணி தலையங்கம்
►
2011
(1)
►
January
(1)
►
2010
(1)
►
March
(1)
►
2009
(3)
►
August
(1)
►
June
(1)
►
March
(1)
►
2008
(14)
►
December
(1)
►
September
(13)